Friday, February 18, 2011

TamilActorVijay to Protest Against Sri Lankan army in support of Tamil Fishermen

TamilActorVijay to Protest Against Sri Lankan army in support of Tamil Fishermen




தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் சிறை பிடித்ததை கண்டித்து, நாகப்பட்டினத்தில் வருகிற 22-ந் தேதி நடிகர் விஜய் ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது, அவர்களை சிங்கள ராணுவம் சுட்டுக்கொல்வது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் நாகை, காரைக்காலை சேர்ந்த 112 மீனவர்களை, சிங்கள ராணுவம் சிறை பிடித்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மேலும் 24 தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் மீண்டும் சிறை பிடித்துள்ளது. சிங்கள ராணுவத்தினரின் அட்டூழியத்தை கண்டித்து, வருகிற 22-ந் தேதி நாகப்பட்டினத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.


இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர் ரவிராஜா நேற்று நாகப்பட்டினத்தில் கூறியது:- நாகை காடம்பாடி மைதானத்தில் வருகிற 22-ந் தேதி மாலை 4 மணிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்கு திரைப்பட இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கண்டன உரை ஆற்றுகின்றனர். முன்னதாக மேடையில், இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர் பாண்டியன், புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் ஆகியோரின் குடும்பத்திற்கு நிதியுதவியும், நாகையை சேர்ந்த 10 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களையும் நடிகர் விஜய் வழங்குகிறார்

Share/Bookmark

Thursday, February 17, 2011

DMDK leader actor Vijaykanth is yet to decide on poll alliance for the TN assembly poll

மதுரை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.



மதுரை திருமங்கலம் அருகே, காங்கேய நத்தத்தில் விஜயகாந்தின் குல தெய்வமான வீர சின்னம்மாள் கோவில் உள்ளது. அரசியலில் முக்கிய முடிவுகளை அவர் எடுக்கும் முன் இங்கு அவர் சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று காலை விஜயகாந்த் தனது மனைவி பிரமேலதா, மகன்களுடன் கோவிலுக்கு வந்தார்.

அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. தரிசனத்தை முடித்துவிட்டு மதுரை புறப்பட்ட அவரிடம் நிருபர்கள், தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று குறித்து கேட்டதற்கு, ஆண்டுக்கு ஒருமுறை குல தெய்வம் கோவிலுக்கு வருவது வழக்கம். அதற்காக தான் வந்தேன். தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முடிவு செய்தால் தெரியப்படுத்துவேன் என்றார்.

பின்னர் திருப்பரங்குன்றம் சென்ற அவர் மாலையில் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

மதுரையில் இருந்தபோது விஜயகாந்தை திமுக தென் மண்டல பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் சார்பில் திமுக மாவட்டச் செயலாளர் சந்தித்துப் பேசியதாகவும், விஜய்காந்தின் இந்த மதுரை பயணத்துக்கு முன்பே அவரது சகோதரியும் கணவரும் அழகிரியை சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


தேமுதிக வந்தால் தான் கொஞ்சமாவது வெற்றிக்கு வாய்ப்பு என்ற நிலையில் அதிமுக உள்ள நிலையில் விஜய்காந்தை அழகிரி தரப்பில் சந்தித்து என்ன பேசினர் என்று தெரியவில்லை. இதனால் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்ற கேள்விக் குழப்பம் தொடர்கிறது.

Share/Bookmark

CM Karunanidhi Finalise PMK :Allotting 31 assembly also gets a Rajya Sabha seat.

The ruling DMK in Tamil Nadu has signed an electoral pact with the S Ramadoss-led PMK on Friday, allotting 31 assembly seats in the ensuing elections to the PMK. The PMK also gets a Rajya Sabha seat. 


The PMK leader said he had gone to invite the DMK leader for his grandson's wedding. "It was a happy meeting with a happy end. We have been given 31 assembly seats and a Rajya Sabha seats," he told reporters outside Karunanidhi's Gopalapuram residence in Chennai.

PMK was part of the DMK-led Democratic Progressive Alliance in the 2006 assembly elections. PMK had then contested the same number of 31 seats and won 18 of them. The two parties have had a difficult relationship after the PMK parted ways with the DMK in July, after being a vociferous opposition within the alliance. PMK contested the 2009 Lok Sabha elections as an ally of the AIADMK, but drew a blank.

As the 2011 Assembly elections were nearing, Ramadoss send confusing signals to the DMK. Last month, when Karunanidhi said PMK was with him, Ramadoss criticised the DMK leader for unilaterally making the announcement. Karunanidhi hit back, saying his doors were closed on the PMK, and that anyway the Congress leadership did not want Ramadoss in the alliance. Ramadoss moved quickly in Delhi for a rapprochement. The final patch-up came after Ramadoss' son and former health minister in UPA-I Anbumani Ramadoss met Sonia Gandhi on Thursday. 




After its formation in 1989, PMK contested four elections on its own, winning just one seat in the 1991 assembly and four in 1996. Since then, the party had alternated between the two Dravidian parties as allies. In the 1998 Lok Sabha polls, it tied up with AIADMK and won four seats. In the general elections the following year, PMK partnered with DMK and won five seats.

In the 2001 assembly polls, Ramadoss was back with Jayalalithaa and bagged 18 seats. Three years later, PMK went back to the DMK fold to fight the 2004 Lok Sabha elections and won six seats. The party got national exposure with Anbumani becoming the Union health minister. The alliance continued for the 2006 assembly elections in which the party won 18 seats. In the 2009 Lok Sabha polls, PMK jumped fence to ally with AIADMK, but could not win a seat. PMK, which enjoys the support of the OBC Vanniyars, enjoys about 10% of the vote share in the northern states of Tamil Nadu. The party is considered a decisive factor in about 40 assembly constituencies and eight Lok Sabha constituencies in the state.

Share/Bookmark

Wednesday, February 9, 2011

Vijay and Ajith may fight it out at the box office but have never failed

Vijay and Ajith may fight it out at the box office but have never failed to be gracious to each other.


According to a report, Ajith had called up Vijay recently and congratulated the Numero Uno (in waiting) of Tamil Cinema Vijay for his performance in 'Villu'. The report said that Ajith had been to a drive-in theater in Chennai's East Coast Road and watched the Prabhu Deva directed 'Villu'. The star of 'Billa' was impressed with Villu's action sequences and offered his congratulations. He even reportedly asked Vijay to make sure certain safety measures were adhered to while performing stunts.

Both Vijay and Ajith have been in competition for a long time now and are approaching their respective fifty films. However, both stars have been struggling to deliver consistent hits mainly due to their preference of one-man-army roles with next to nothing script and screenplay.

The slow but sure emergence of new directors in Tamil Cinema who put the art of story telling ahead of an individual's screen image might hamper both their styles of filmmaking in the future.

Ajith's 50th film 'Asal' and Vijay's 49th film 'Vettaikaaran' are expected to clash at the box office later this year. Something to look forward to.

Share/Bookmark

Balwa, arrested in Mumbai late Tuesday by the Central Bureau of Investigation

Balwa, arrested in Mumbai late Tuesday by the Central Bureau of Investigation, was presented before a court on Wednesday morning and was then taken to the Mumbai airport for a flight to New Delhi. 




The CBI nabbed Balwa following an arrest warrant issued by a New Delhi court.

In its remand application, CBI said Balwa's company Swan Telecom, which allegedly got favours in the spectrum allocation, had caused the national exchequer a loss of over Rs.22,000 crore.

It further said that Balwa allegedly conspired with private companies to sell 2G spectrum licences acquired at a cheap rate by Swan Telecom -- part of DB Realty -- to a company in the Gulf at a huge profit.

Balwa became the fourth person -- and the first who is not a government official -- to be arrested in connection with the scam.

Former communications minister A. Raja and two of his aides are under arrest. The scam relates to irregularities in the allocation of second generation spectrum to telecom companies when Raja was the minister.

Swan Telecom is one of the companies that allegedly benefited from the spectrum allocation. It was part of Mumbai-based DB Realty, which has since then become Etisalat DB.

Share/Bookmark

Tendulkar bears immense burden at World Cup


According to the historian Ramachandra Guha, Tendulkar is the best-known Indian alive with a status equivalent to a Hindu god or a Bollywood film star. When he faced the former Pakistan opening bowler Wasim Akram the television audience in India exceeded the entire population of Europe.
“Batsmen walk out into the middle alone,” wrote the Indian poet and critic C.P. Surendran. “Not Tendulkar. Every time Tendulkar walks to the crease, a whole nation, tatters and all, marches with him to the battle arena.”
“A pauper people pleading for relief, remission from the lifelong anxiety of being Indian, by joining in spirit their visored saviour.”
Tendulkar scored his 51st test century this year after a duel with South African fast bowler Dale Steyn recalling Bradman’s jousts with England’s Harold Larwood in the 1932-33 Bodyline series.
Three more one-day hundreds in the World Cup climaxing in his native Mumbai on April 2 would make him the only batsman to total 100 centuries over both forms of the game, a landmark which like Bradman’s test average of 99.94 would probably last forever.
“I still want to achieve something and everyone knows that,” Tendulkar, 37, said last month at a ceremony to celebrate India’s number one spot in the world test rankings.
SPIN RULES
Fourteen teams have been divided into two groups for the tournament, co-hosted by India, Sri Lanka and Bangladesh, with the top four from each division advancing to the quarter-finals. The first round follows a week of warmup matches, further extending an already overlong competition, and on paper looks soporifically predictable.
In Group A, defending champions Australia, New Zealand, Pakistan and Sri Lanka would have to seriously under-perform to miss qualifying ahead of Zimbabwe, Canada and Kenya.
Group B holds marginally more interest. Bangladesh barely hold their own in test cricket but they can be a force in the one-day game, especially on their own pitches as a 4-0 drubbing of New Zealand late last year testified.
With a host of slow, naggingly accurate bowlers on sluggish pitches, Bangladesh could well qualify at the expense of West Indies in a group including India, England, South Africa, Ireland and the Netherlands.
The explosion in the one-day game in India, which made the country the richest and most powerful nation in world cricket, followed their upset win over West Indies in the 1983 final under the inspired captaincy of all-rounder Kapil Dev.
At subsequent World Cups they have not played to their potential, reaching only one other final when they were demolished by an outstanding Australian side in 2003.
To exploit home advantage, India have packed their side with full- and part-time spinners in the knowledge that when the knockout stages eventually get away in late March temperatures will be soaring and the pitches will deteriorate faster.
MURALITHARAN DEPARTS
The other leading contenders have reached the same conclusion with even South Africa, who have historically viewed spin bowling with deep suspicion, naming three slow bowlers.
South Africa possess a modern-day master in all-rounder Jacques Kallis, whose averages stand comparison with those of Garfield Sobers. They will again field a confident, aggressive side but have consistently failed to convert potential into performance at the World Cup.
Australia, emphatic champions in the last three tournaments, were trounced by England in the Ashes but won the subsequent one-day series with Shane Watson batting with muscular authority at the top of the order and a revitalised Brett Lee bowling at express pace.
For their part, England have enjoyed a wonderful 12 months, starting with their first major one-day title in the Caribbean last year when they won the Twenty20 World Cup. The 50-overs World Cup is the next target en route to their goal of becoming world number one in both test and one-day cricket.
Pakistan remain possibly the most talented but certainly the most unpredictable team in world cricket and if anybody is to deny India it may be another of the sub-continental sides.
Muttiah Muralitharan, the highest wicket-taker in both test and one-day cricket, will play domestic cricket only after the tournament.

Before then he will strain every sinew in his elastic right arm to help Sri Lanka, who demonstrated strength in depth in their one-day series triumph over Australia before the Ashes, to emulate their 1996 World Cup victory.
“This World Cup will be my last outing,” Muralitharan, 38, said. “My time is up. This is my fourth World Cup.”
“We won in 1996 and came close in 2007 by reaching the final. This would be a memorable one for me and for Sri Lankan fans.”

Share/Bookmark

Subramanisamy seeks Governor to prosecute karunanadhi

முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடர அனுமதி கோரி ஆளுநரிடம் சாமி மனு :



தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் முதல்வரின் விருப்புரிமையின் கீழ் வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படுவது தொடர்பாகவும், அது தொடர்பாக முதல்வர் கருணாநிதி மீது வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மனு அளித்துள்ளார்.

சுப்பிரமணிய சாமியிடம் மனுவை நேரில் பெற்றுக் கொள்ள ஆளுநர் மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த மனுவை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் பாதுகாவல் அதிகாரியிடம் சாமி வழங்கினார். இது குறித்து நிருபர்களிடம் சாமி கூறியதாவது:-
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மனைகள் மற்றும் வீடுகளை அரசின் விருப்புரிமைப் பிரிவின்கீழ் ஒதுக்கீடு செய்ததில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பத்திரிக்கைகள் மூலமாகத் தெரியவந்துள்ளது. விதிகளுக்கு உட்பட்டு உரிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல், அதிகாரத்தில் உள்ளவர்களில் வேண்டியவர்களுக்கும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி கேட்டு ஆளுநரிடம் மனு அளித்துள்ளேன்.
அரசின் விருப்புரிமைப் பிரிவின்கீழ், தகுதியின்றி மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டியல், இதில் நடந்துள்ள விதி மீறல்கள், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் உதவியாளருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மனையை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை ஆகிய விவரங்களையும் மனுவுடன் சமர்பித்துள்ளேன். தகவல் பெறும் உரிமை மூலம் இது தொடர்பான ஆவணங்கள் திரட்டப்பட்டன. இதன்மூலம் தமிழக முதல்வர் மீது 23 ஊழல் புகார்கள் தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதில் முதலில் வீட்டுவசதி வாரிய முறைகேடு தொடர்பாக வழக்குத் தொடர ஆளுநரின் அனுமதி கோரியுள்ளேன். அனுமதி கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் பணம் வாங்கிய விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி தனிப்பட்ட முறையில் செயல்பட்டுள்ளதால், அதில் வழக்குத் தொடர ஆளுநரின் அனுமதி தேவையில்லை. 2ஜி ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு வரும் 22ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, முதல்வர் கருணாநிதி மீதான வழக்கை தனியாகத் தொடர்வதா அல்லது ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குடன் சேர்த்து நடத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



 


Share/Bookmark