Wednesday, January 19, 2011

Govt on black money issue Sc Pulls Up

It said the government was wrong in treating black money as a tax issue and going into niceties when it was simple and pure theft of the Indian economy. The court said information from banks in all countries was needed.

Criticizing the government for not making public all the names on the list, the apex court said plunder of the nation had taken place.

Meanwhile, a Congress spokesperson said the government was doing everything possible to bring back the black money stashed abroad.

On Tuesday, senior BJP leader L K Advani referring to the issue had said he had great hope that the Supreme Court would act on the issue of black money stashed in foreign banks as people like  and K P S Gill have taken up the matter.

"Eminent people like Ram Jethmalani, Subash Kashyap and K P S Gill have approached the court on the issue. I have a great hope in the Supreme Court," Advani had said.

"An international organisation has said that more than Rs 20 lakh crore of Indian money is stashed is foreign banks. If it is brought back, it will satisfy infrastructure needs of the country," Advani said.



Share/Bookmark

ARSENAL star Denilson has rocked the club by insisting Cesc Fabregas

ARSENAL star Denilson has rocked the club by insisting Cesc Fabregas is not a good captain.

 

Brazilian Denilson, preparing for tonight's FA Cup replay at Leeds, said: "Fabregas is the captain but he is not a leader.
"It's a personality thing and a leader can be young. It's something they are born with.
"We are lacking leadership and we need leadership to go forward. There isn't a leader. I don't see one player as a leader.
"At Arsenal it's more of a collective team at the moment, everyone is talking - but a leader is always important for a team."
Midfielder Denilson, 22, also had strong views on Arsenal's goalkeeping situation.
Wojciech Szczesny is set to start tonight in place of the injured Lukasz Fabianski, yet Denilson believes neither is the club's No 1 stopper.

He said: "The best keeper at Arsenal is Manuel Almunia."
But Denilson gave his full backing to manager Arsene Wenger.
The Brazilian added: "His work is amazing and I admire all he has done giving opportunities to young players."
Share/Bookmark

465 Crores Give Cyclone Damges in tamilnadu Government


தமிழக அரசின் துரித நடவடிக்கையால் வெள்ள சேதத்துக்கு இதுவரை ரூ.465 கோடி நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் விரைவாக நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையால் 28 மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டது. கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் பெருத்த சேதம் ஏற்பட்டது. 203 பேர் உயிரிழந்தனர். ஏராளமான கால்நடைகளும் இறந்தன. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கின. அதனால் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது.
முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் கடந்த மாதம் 7-ந் தேதி தமிழக அமைச்சரவையின் அவசர கூட்டம் நடந்தது. அதில், பெருமழையால் ஏற்பட்ட பயிரிழப்புக்கும், சாலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிரந்தரமாக சீரமைக்கவும் தேவையான ரூ.1,832 கோடியை, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்று, தமிழகத்தின் வெள்ள சேதங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலர் எல்.விசுவநாதன் தலைமையில் மத்திய உயர்மட்டக் குழு, வெள்ளம் பாதித்த மாவட்டங்களை 3 நாட்கள் பார்வையிட்டு சேதங்களை மதிப்பிட்டனர்.

அதன்பின்னர் டெல்லி திரும்பும் முன்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய குழுத் தலைவர் எல்.விசுவநாதன் கூறுகையில், `வெள்ள சேதம் தொடர்பான அறிக்கையை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம் என்று' தெரிவித்தார். அதன்படி மத்திய அரசிடம் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், தமிழக வெள்ள சேதங்களுக்கு எவ்வளவு தொகை கொடுக்கலாம் என்று மத்திய அரசு இன்னமும் முடிவு செய்யவில்லை.
இதற்கிடையே மத்திய அரசு நிதிக்காக காத்திருக்காமல், தமிழக அரசு நிதியில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி ரூ.1,100 கோடி ஒதுக்கினார். அதன்படி, பயிர் சேதங்களுக்காக ரூ.400 கோடியும், பழுதடைந்த சாலைகள், குளங்கள், ஏரிகளை தற்காலிகமாக சீரமைப்பதற்காக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவற்றிற்கு ரூ.200 கோடியும், நிரந்தர சீரமைப்புப் பணிகளுக்காக மேற்சொன்ன 4 துறைகளுக்கும் ரூ.500 கோடியும் ஆக மொத்தம் ரூ.1,100 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லுக்கு ஒரு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணமும், மானாவாரி பயிருக்கு ஒரு எக்டேருக்கு ரூ.4 ஆயிரமும், நெல் அல்லாத மற்ற பாசனப் பயிருக்கு ரூ.7 ஆயிரத்து 500-ம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.
வெள்ள நிவாரணம் குறித்து வருவாய் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள், கால்நடைகள் இறப்பால் ஏற்பட்ட இழப்பு, குடிசைகள் சேதம் ஆகியவற்றிற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு இதுவரை ரூ.75 கோடி நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. பயிர் சேதங்களுக்கு நேற்று வரை ரூ.390 கோடி நிவாரணத் தொகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது. அந்த வங்கிகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கி வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.
Share/Bookmark

Pulivesham Movie Interview Sexy Celebrity Sada Speaks Glamour



கோடம்பாக்கம் முழுக்க தேடிட்டோம், எங்க போனீங்க...?
"எல்லாம் ஹிந்திப் படத்துக்காக கால்ஷீட் கொடுத்து மாட்டிகிட்ட நேரம் சார். எப்பவுமே தென்னிந்திய நடிகர், நடிகைகள் அங்க போயி சைன் பண்றது சிரமம். ஏன்னா அங்க ஒர்க்கிங் ஸ்டைலே வேற. அதை புரிஞ்சுக்கிட்டு நடிக்கப் போனாதான். இல்லைனா இப்படி டைம் வேஸ்ட், கால்ஷீட் வேஸ்ட்ன்னு ஆகும். அங்க நடந்த குளறுபடியில் 'ஆப்தரஷ்கா', 'சந்திரமுகி', 'ரெண்டு' ஆகிய பட வாய்ப்பையே இழந்துட்டேன்னா பாருங்களேன்..."(அச்சச்சோ...)
தமிழ்ல விட்ட இடத்தைப் பிடிச்சிருவீங்களா?
"யெஸ்.... அதுக்காகத்தான் முழு வீச்சுல இறங்கியிருக்கேன். தெலுங்குல ரவிச்சந்திரன் கூட ஒரு படம் ரிலீஸாகப் போகுது. அதை முடிச்சா 'புலிவேஷம்தான்'. பி.வாசு சார் படம், ஆர்.கே.சார் படம் என்கிறதால நம்பிக்கையா இருக்கு. இனி ஒரு ரவுண்ட் வருவேன் பாருங்க."
வேறென்ன பொழுதுபோக்கு உங்களுக்கு?
"பிராணிகள் வளர்ப்பதில் எனக்கு ரொம்ப ஆர்வம். அதனால வீட்ல ரெண்டு நாய்கள் வளர்க்கிறேன். ஷூட்டிங் இல்லாட்டி அதோடுதான் பொழுது போகும். நான், மாதவன், த்ரிஷா மூணு பேரும் இந்த விஷயத்துல ஒரே சிந்தனை உள்ளவங்க. லெதரில் பண்ணின எதையும் பயன்படுத்தமாட்டோம்."
'புலி வேஷ'த்துல என்ன கேரக்டர்?
"நிஜமாகவே சொல்றேன் அது புதிரான கேரக்டர். அதைப் பற்றி சொன்னால் கண்டிப்பா படம் பார்க்கிறவங்களுக்கு சஸ்பென்ஸ் இருக்காது."
இந்த கிளாமர் கொஞ்சம் ஓவரா தெரியல...?
"அட... படத்துல ஒரு சின்ன சீன்ல வந்து போற சீன் இது. படம் முழுக்கன்னு நினைச்சிட்டு வராதீங்க. ஆமா... கிளாமர் காட்டினா ரசிச்சிட்டு போக வேண்டியதுதானே... இதென்ன இப்படி ஒரு கேள்வி."
Share/Bookmark

PoliceLathiCharge in petroleum protesters in chennai

பெட்ரோல் விலையை குறைக்கக்கோரி, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் 8 பேர் காயம் அடைந்தனர்.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த சுமார் 150 பேர், சென்னை னங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பவனை நேற்று காலை முற்றுகையிட வந்தனர். இந்த போராட்டத்திற்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட தலைவர் லெனின் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் சண்முக சுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்கள் இந்தியன் ஆயில் பவன் வாயிலில் நின்றுகொண்டு, பெட்ரோல் விலையை உடனே குறைக்கக்கோரி கோசம் எழுப்பினார்கள். அப்போது, கூட்டத்தில் நின்ற சிலர் திடீரென பிரதமர் மன்மோகன்சிங் உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், சிலர் இந்தியன் ஆயில் பவன் கதவை திறந்துகொண்டு, உள்ளே சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பதற்றம் நிலவியது. உடனடியாக, போலீசார் அங்கு னழைந்து போராட்டக்காரர்களை வெளியேற்ற முயற்சி செய்தனர். இதனால், அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. உடனடியாக போலீசார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி, அவர்களை கலைத்தனர். அங்கு, கூச்சல் - குழப்பம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 60 பேரை கைது செய்த போலீசார், நுங்கம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் சென்னை நகரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையையும் மத்திய, மாநில அரசுகள் எடுப்பதில்லை. மாறாக, விலைஉயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி போராடும் இயக்கங்கள் மீது காவல்துறையின் தடியடித்தாக்குதல் நடத்தப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது காவல்துறை கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.
சேலம் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதும் காவல்துறை தடியடியினால் வாலிபர் சங்கத்தினர் படுகாயமுற்றனர். காவல்துறையின் இத்தகைய தடியடி வன்முறைத்தாக்குதலையும், ஜனநாயக இயக்கங்கள் மீது தமிழக அரசு தொடுத்துள்ள அடக்குமுறையையும் மார்க்சிஸ்ட் கம்னினிஸ்டு கட்சி கண்டிக்கிறது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share/Bookmark

A Problem Between Prabu Deva And Nayanthara 2011.

ஆரம்பத்தில் டான்ஸ் மாஸ்டராக இருந்த பிரபு தேவா திடீரென நடிகர் ஆனார்.

நடனத்தில் காட்டிய கவனம் மாறி, நடிப்பில் மும்முரமாகிவிட்டார். நடிப்பு சான்ஸ் குறைந்தபோது, திடீரென டைரக்டர் ஆகிவிட்டார். இப்படி தன்னுடைய வேலைகள் மாறி வரும் நிலையில், இதே பார்முலாவை தன்னுடைய சொந்த விஷயத்திலும் பயன்படுத்தி வருகிறாரோ என சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கெனவே ரம்லத்தை காதலித்து திருமணம் செய்து, மூன்று குழந்தைகளையும் பெற்ற பிரபு தேவா, திடீரென நயன்தாராவுடன் திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார். இந்த சூடு அடங்குவதற்குள் பிரபுதேவா பற்றி இன்னொரு சூடான செய்தி வெளிவந்துள்ளது. அவர் இயக்கும் 'எங்கேயும் காதல்' படத்தில் நாயகியாக நடிக்கும் ஹீரோயின் ஹன்ஸிகா மோத்வானி மீது அவருக்கு புதிய காதல் பிறந்துள்ளதாக கிசு..கிசு வெளியாகியுள்ளன. மேலும் இந்த செய்தி நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளதாகவும். சென்னை நட்சத்திர ஹோட்டலில் பிரபு தேவாவிடம் கடுமையாக நயன்தாரா சண்டை போட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியில் யாரை தான் பிரபுதேவா கல்யாணம் செய்வாரோ
Share/Bookmark

Tuesday, January 18, 2011

SunamiDialogue Sadana Adungalam

எப்படி வசனம் எழுதினாலும், இது எங்களை கேவலப்படுத்துது என்று முண்டாதட்ட ஒருசிலர் இருக்கதான் செய்கிறார்கள். ஆடுகளம் படமும் இதற்கு பலியாகியுள்ளது.


பயத்தைப் பற்றி இந்தப் படத்தில் பேசும் தனுஷ், பயமா... எனக்கா... நாங்க சுனாமியிலேயே ஸ்விம்மிங்கை போடுறவங்க என்பார். சும்மா ரைமிங்காக எழுதப்பட்ட வசனம்.

இது சுனாமியால் வீடு, வாசல், உறவுகளை இழந்த எங்களை அவமானப்படுத்துகிறது என மீனவ அமைப்புகள் கூட்டம் போட்டு கொதிப்பை காட்டியிருக்கின்றன.

மேலும் குறிப்பிட்ட வசனத்தை உடனே நீக்க வேண்டும் என்று கோ*ரிக்கையும் வைத்திருக்கிறார்கள்.
Share/Bookmark